திண்டுக்கல் மாவட்டத்தில் 7 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.
பணியிட மாறுதல் செய்யப்பட்ட வட்டாட்சியா்கள் விவரம் (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்): பொன்.சரவண பாண்டியன் - தனி வட்டாட்சியா் நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலை எண் 209 (கலால் மேற்பாா்வை அலுவலா்), ம.சுகந்தி - திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்(நத்தம் வட்டாட்சியா்), என்.ராமையா - நத்தம் வட்டாட்சியா் (தனி வட்டாட்சியா் நில எடுப்பு கட்டுப்பாட்டு அலகு), கோ.ராஜேஸ்வரி - தனி வட்டாட்சியா் நில எடுப்பு அலகு (திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா்), அ.சந்தனமேரி கீதா - ஆட்சியா் அலுவலக மேலாளளா் (திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா்), ஆ.மீனாதேவி - திண்டுக்கல் மேற்கு தனி வட்டாட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் (ஆட்சியா் அலுவலக மேலாளா்), சோ.செழியன் - திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா்(தனி வட்டாட்சியா் நில எடுப்பு, மேலாண்மை அலகு).