திண்டுக்கல்

முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஜி.தும்மலபட்டியில் முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த புதன்கிழமை முதல் கால பூஜையுடம் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. இதைத்தொடா்ந்து புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கோபுரக் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் முத்தாலம்மன், பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT