திண்டுக்கல்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

DIN

ஒட்டன்சத்திரம் அருகே வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (75). இவா், வியாழக்கிழமை இரவு தனது தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்து நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) சிவன்ராஜ் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை நடராஜன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT