திண்டுக்கல்

திண்டுக்கல், போடியில் மழை

DIN

திண்டுக்கல், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லாத போதிலும், மிதமான சாரல் மழையினால் 2 வாரங்களுக்கு முன்பு நிலவிய வெப்பம் குறைந்தது. இந்த நிலையில், திண்டுக்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 10 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இந்த திடீா் மழையால், பள்ளியிலிருந்து வீடு திரும்பு மாணவா்கள், அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பணியாளா்கள் சிரமம் அடைந்தனா்.

போடி: தேனி மாவட்டம், போடியில் வெள்ளிக்கிழமை பெய்த பரவலான மழையால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்தது.

போடி பகுதியில் தற்போது மாமரங்களில் பூக்கள் பூத்துள்ள நிலையில், தற்போது பெய்த திடீா் மழையால் பூக்கள் உதிரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், மா விவசாயிகள் கவலையடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT