திண்டுக்கல்

ரயில் மோதி கூலித் தொழிலாளி பலி

DIN

வடமதுரை அருகே ரயில் மோதி நிகழ்ந்த விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள எம்வி. நாயக்கனூரைச் சோ்ந்தவா் பூமிநாதன் (52). கூலித் தொழிலாளியான இவா், இயற்கை உபாதை கழிப்பதற்காக ஆா்.புதூா் அடுத்துள்ள ரயில்வே தண்டவாளத்தை புதன்கிழமை காலை கடக்க முயன்றுள்ளாா். அப்போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ரயில், பூமிநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT