திண்டுக்கல்

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவா் கைது

DIN

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் காவல் துறையினா் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வில்பட்டி சாலையில் தனியாா் காட்டேஜ் அருகே நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். இருவரிடமும் ஒரு கிலோ அளவில் கஞ்சா போதைப்பொருள் இருந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT