திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மற்றும் மிதமான மழை அவ்வப்போது பெய்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை முதலே சாரல் நிலவி வந்த நிலையில் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து மூன்று மணி நேரம் பெய்த இந்த மழையால் வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி, பேரிபால்ஸ் அருவி,பியா் சோழா அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT