திண்டுக்கல்

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

DIN

ஒட்டன்சத்திரம் அருகே குடும்பத் தகராறில் புதன்கிழமை இரவு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

இடையவன் வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மனோகரன். இவருக்கு ஈஸ்வரி மற்றும் சிவகாமி (47) ஆகிய 2 மனைவிகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மனோகரனுக்கும், சிவகாமிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனையிலிருந்த சிவகாமி புதன்கிழமை இரவு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT