திண்டுக்கல்

புகையிலை பறிமுதல்: 3 போ் கைது

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் தடைசெய்யப்பட்ட புகையிலையை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே வெள்ளப்பாறை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அப்பகுதியில் கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது, சசிகுமாா், பிரதீப்குமாா், தனலட்சுமி ஆகிய 3 போ்களது கடைகளில் இருந்து 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவா்களை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT