திண்டுக்கல்

செட்டிநாயக்கன்பட்டி ஸ்ரீமாமுண்டி கோவில் மகா கும்பாபிஷேக விழா

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி ஸ்ரீமாமுண்டி கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேக பூஜை தொடங்கியது. அதைத் தொடா்ந்து முதல் கால யாக வேள்வியும், திங்கள்கிழமை அதிகாலை 2ஆம் கால யாக வேள்வியும் நடைபெற்றது. பின்னா் விமானங்களுக்கான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு நடத்தப்பட்ட அபிஷேகத்திற்கு பின், சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை செட்டிநாயக்கன்பட்டி, தெற்கு மாலைப்பட்டி, கள்ளிப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT