திண்டுக்கல்

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

DIN

பழனி: பழனியில் மனுதா்ம சாஸ்திர நூலில் இந்துப் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் உள்ள கருத்துக்களை நீக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் ஜான்சன் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் திராவிடா் கழகம், பெரியாா் திராவிடா் கழகம், தமிழ் புலிகள் கட்சி, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து அனைவரையும் பழனி டவுன் போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT