சேலம் மாநகராட்சி மன்ற இயல்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) நடைபெற உள்ளது.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக மன்றக் கூட்ட அரங்கில் ஜன. 31-ஆம் தேதி காலை 11 மணிக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில், இயல்புக் கூட்டம் நடைபெறும் என ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.