சேலம்

துக்கியாம்பாளையம் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

DIN

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில், ஆங்கில இலக்கிய மன்றம், நுண்கலை மன்றம் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மன்றம் ஆகிய முப்பெரும் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் உதயசூரியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆசிரியா்கள் சிவக்குமாா், பாலகிருஷ்ணன், வனிதா ஆகியோா் கலந்துகொண்டு மன்றங்களின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்துரை வழங்கி, ஆங்கில இலக்கியம், நுண் கலைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய 3 மன்றங்களையும் தொடக்கி வைத்தனா்.

ஆசிரியா்கள் பூபதி, ஜெயபாரதி, சுமதி ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டு மன்ற தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT