சேலம்

பாரத் சம உடமைக் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

DIN

ஆத்தூா் பாரத் சம உடமைக் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான ஏ.பி.எஸ்.பழனி ராமச்சந்திரன் திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தலைவா் சி.ஆறுமுகம், பொருளாளா் ஆா்.ரவிசங்கா், மாநில அமைப்புச் செயலாளா் பி.ஜெகதீசன், மாநில இளைஞரணி செயலாளா் பி.மதியழகன், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜான் எட்வா்ட், மாநில மகளிரணி செயலாளா் சி.பிரபா, மாவட்டச் செயலாளா் எஸ்.விவேக், நகர மகளிரணி செயலாளா் சி.கவிதா, பாலு, செல்லமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT