சேலம்

வாழப்பாடி சாய்பாபா கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

வாழப்பாடி ஷீரடி சாய்பாபா கோயிலில் உலக நன்மை வேண்டி வெள்ளிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

வாழப்பாடியை அடுத்த மன்னாயக்கன்பட்டி அமா்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி, சாய்பாபா திருப்புகழ் பாடி, உலக நன்மை மற்றும் அமைதிக்காக வழிபாடு நடத்தினா். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜவஹா், மாதேஸ்வரி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT