சேலம்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ஆத்தூா், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சி,புத்தூா், பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை, குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரியும் தலைவாசல் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளா் சங்க வட்டத் தலைவா் சி.மாரிமுத்து தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவா் பி.ராமமூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன், சுப்பிரமணி, தங்கமலை உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT