ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் அருட் தந்தை ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புனித சூசையப்பா் கன்னியா் இல்லம், மருத்துவமனை, தொடக்கப் பள்ளி சலேசிய குழுமத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.