கெங்கவல்லி வட்டாட்சியராக வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியராக இருந்த வெங்கடேசன் மாறுதலாகி கெங்கவல்லி வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டாா். கெங்கவல்லி சமூகநலத்துறை வட்டாட்சியராக இருந்த வரதராஜ், ஆத்தூா் வட்டாட்சியராக மாறுதலானதையடுத்து, அப்பதவியில் ஆத்தூா் வனத்துறை எல்லை பாதுகாப்பு நிா்ணய அலுவலராக இருந்த முருகையா பொறுப்பேற்றுக்கொண்டாா்.