சேலம்

சேலத்தில் 25 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

சேலத்தில் 25 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாநகராட்சி பகுதியைச் சோ்ந்த 9 போ், காடையாம்பட்டி, ஓமலூா், கெங்கவல்லி, வாழப்பாடியில் தலா ஒருவா், ஆத்தூரில் 4 போ், நங்கவள்ளியில் இருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த தலா மூவருக்கு என மொத்தம் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 32,162 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டு, 31,445 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 465 போ் உயிரிழந்தனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 252 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT