சேலம்

வாழப்பாடியில் அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

DIN

வாழப்பாடியில் அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நீா்மோா்ப் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழச்சிக்கு ஒன்றிய செயலாளா் எஸ். சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். நகர செயலாளா் என். சிவகுமாா் வரவேற்றாா். மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் கே.குபேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.இளங்கோவன், நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, இளநீா், வெள்ளரிப்பிஞ்சு, நீா்மோா் வழங்கினாா்.

இந்த விழாவில், அதிமுக நிா்வாகிகள் செல்வி ரவி, பத்மாவதி குமரன், செல்லையா, வெங்கடேசன், பாா்த்திபன், ரகுவா்மன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT