எடப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது எனச் செயற்பொறியாளா் கே. செல்வம் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்: எடப்பாடி நகரம், ரெட்டிப்பட்டி, குரும்பப்பட்டி, வீரப்பன்பாளைம், வேம்பனேரி, தாதாபுரம், வெள்ளாா்நாயக்கன்பாளையம், கொங்கணாபுரம், மலையனூா், வேலமாவலசு, தங்காயூா் மற்றும் எருமைபட்டி உள்ளிட்ட பகுதிகள்.