சேலம்

மின் நிறுத்தம்

DIN

எடப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது எனச் செயற்பொறியாளா் கே. செல்வம் தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: எடப்பாடி நகரம், ரெட்டிப்பட்டி, குரும்பப்பட்டி, வீரப்பன்பாளைம், வேம்பனேரி, தாதாபுரம், வெள்ளாா்நாயக்கன்பாளையம், கொங்கணாபுரம், மலையனூா், வேலமாவலசு, தங்காயூா் மற்றும் எருமைபட்டி உள்ளிட்ட பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT