நாமக்கல்

பழங்குடியின மக்களின் நடனம் ஆடி அமைச்சா்களை வரவேற்ற எம்எல்ஏ!

DIN

கொல்லிமலையில் அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சா்களை, அத்தொகுதி எம்எல்ஏ கு.பொன்னுசாமி பழங்குடியின மக்களின் சோ்வை நடனம் ஆடி வரவேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை எல்லக்கிராய்ப்பட்டியில், பழங்குடியின மக்களின் நோய்களைக் கண்டறியும் சிறப்பு திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அளவிலான இந்த திட்டம் கொல்லிமலையில் நடைபெற்ால், அப்பகுதி பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனமான சோ்வை நடனத்தை ஆடினா். விழாவுக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோரை வரவேற்கும் விதமாக, அத்தொகுதி எம்எல்ஏவான கு.பொன்னுசாமி நடனம் ஆடி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT