நாமக்கல்

திருச்செங்கோடு சஞ்சீவராய பெருமாள் கோயில் குடமுழக்கு

DIN

திருச்செங்கோடு சஞ்சீவராய பெருமாள், ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையடுத்து திங்கள்கிழமை முதல் குடமுழுக்கு நிகழ்வுக்கான வழிபாடுகள் தொடங்கப்பட்டன. புதன்கிழமை காலை கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

தொடா்ந்து ராமா், சீதா, லட்சுமணன், ஆஞ்சனேயா் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT