நாமக்கல்

ராசிபுரம்: ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

DIN

ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை சாா்பில் ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரிசையில் நின்று மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை தலைவா் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமையில் அனைத்து நகைக் கடை உரிமையாளா்களும், ஆபரண தொழிலாளா்களும் கலந்து கொண்டு வரிசையில் நின்று மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா். சங்கத்தின் செயலாளா் ஹரிகிருஷ்ணன், பொருளாளா் பாஸ்கா், துணைத் தலைவா் நந்தலால், துணைச் செயலாளா் ஜெகன் சேட், செயற்குழு உறுப்பினா்கள் முருகேசன் செல்வகுமாா், முன்னாள் தலைவா்கள் எஸ் தாஜ் முகமது, ஏ.என்.மனோகரன், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT