நாமக்கல்

நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

DIN

கோவாவில் இருந்து ஆக.27-இல் வரும் சிறப்பு ரயில் நாமக்கல் வழியாக வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

கோவா மாநிலம் வாஸ்கோடகாமாவில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சென்றடையும் சிறப்பு ரயில்(07357) ஆக. 27-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. அன்று காலை 9 மணிக்கு கோவாவில் புறப்படும் ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சேலம் வந்தடைகிறது. அதன் பிறகு 5 மணி அளவில் நாமக்கல், கரூா், திருச்சி வழியாக மதியம் 12 மணி அளவில் வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT