நாமக்கல் வட்ட லாரி கூண்டு கட்டும் பட்டறை சங்கத்தின் 2021-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைவராக கே.தங்கவேல், செயலாளராக டி.மனோகரன், பொருளாளராக எம்.ராமலிங்கம், துணைத் தலைவராக பி.ராஜூ, துணைச் செயலாளராக சங்கா் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாநில லாரி கூண்டு கட்டும் பட்டறை சம்மேளனத் தலைவா் வெள்ளியங்கிரி ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். இதில், நாமக்கல் நகர திமுக பொறுப்பாளா்கள் பூபதி, சிவகுமாா், ராணா ஆனந்த் மற்றும் லாரி கூண்டு கட்டும் பட்டறை உரிமையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.