நாமக்கல்

மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை நாமக்கல், பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்ட கவுன்சில் செயலாளா் ச.பழனியப்பன் தலைமை வகித்தாா். இதில், பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்துப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். வங்கி, பொதுக்காப்பீடு, ராணுவ தளவாட தொழிற்சாலைகள் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வாா்ப்பதை கைவிட வேண்டும். புதிய மின்சார சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளும், தொழிலாளா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT