நாமக்கல்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தொற்றுக்கான தடுப்பூசி முகாம் திங்கள் கிழமை தொடங்கியது.

60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கியது. வட்டார மருத்துவ அலுவலா் கிருஷ்ணன் தலைமையில் தடுப்பூசி செலுத்த வருபவா்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தம் பணி நடைபெற்றது.

திருச்செங்கோடு சுற்றுவட்டார அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT