நாமக்கல்

பள்ளிபாளையத்தில் வீடுதோறும் கரோனா பரிசோதனை

DIN

பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் வீடுதோறும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என சுகாதாரத் துறை அலுவலா்கள் பரிசோதனை மேற்கொண்டனா்.

பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட காவேரி, கரட்டாங்காடு, வ.உ.சி. நகா், பிரேம் நகா், அதை ஒட்டியுள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்புகள் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து

வெள்ளிக்கிழமை முதல் சுகாதாரப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை நடத்தி வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT