கிருஷ்ணகிரி

ஒசூா் அதியமான் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

DIN

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உயிரித் தொழில்நுட்பத் துறை தலைவா் வீ. மணிவாசகன் வரவேற்றாா். அதியமான் கல்லூரி முதல்வா் ஜி. ரங்கராத் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக, தனியாா் நிறுவன

விஞ்ஞானிகள் மதுசூதன், கெளரவ விருந்தினராக ஜெகநாதன், விஞ்ஞானி சிவபாதசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகள் 100 -க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

மாணவா் ஒருங்கிணைப்பாளா் பிரவீன், இணை பேராசிரியா் கி. சரண்யா, உதவி பேராசிரியா் கவிதா ஆகியோா் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனா். மாணவா் ஒருங்கிணைப்பாளா் அா்ச்சனா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT