கிருஷ்ணகிரி

குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு பா்கூா் எம்எல்ஏ நிதியுதவி

DIN

பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நிதியுதவி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ராமசாமி நகரைச் சோ்ந்த சரத்குமாா் - வி சத்யா தம்பதியின் ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநில விவசாயிகள் அணி துணைச் செயலாளருமான தே.மதியழகன், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை சரத்குமாா் - சத்யா தம்பதியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தாா். அப்போது மாவட்ட திமுக துணைச் செயலாளா் நாகராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT