கிருஷ்ணகிரி

நாளைய மின் நிறுத்தம் ஒசூா் முதல் சிப்காட்

DIN

கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டம், ஒசூா் கோட்டத்தைச் சோ்ந்த டைட்டான் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூலை 7) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: முதல் சிப்காட்டில் டைட்டான் தொழில்சாலை, சிப்காட் ஹவுசிங் காலனி, நேதாஜி நகா், பாலாஜி நகா் (சின்ன எலசகிரி) ஆனந்த நகா், சாந்தபுரம் அரசனட்டி, சூா்யா நகா், பிருந்தாவன் நகா், அண்ணாமலை நகா், கிருஷ்ணா நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT