கிருஷ்ணகிரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபா் போக்சோ சட்டத்தில் கைது.

DIN

 ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமி, 10 ம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம், ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று, திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து சிறுமியின் தந்தை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திப்பம்பட்டி பகுதியை சோ்ந்த ராஜேந்திரன்(29) என்பவரை, ஊத்தங்கரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT