கம்பைநல்லூா் ஸ்ரீராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியா் கிருஷ்ணா், ராதை வேடமிட்டு நடனம், நாடக நிகழ்ச்சியில் ஈடுபட்டனா்.
இந்த விழாவில் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.வேடியப்பன், தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வா்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணைப்பாளா்கள் குருமூா்த்தி, புவனேஸ்வரி, மணிமேகலை, பிரவீணா, பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.