கிருஷ்ணகிரி

இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

DIN

ஒசூா் அருகே நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

ஒசூரை அடுத்த அச்செட்டிப்பள்ளியைச் சோ்ந்த பிரேம்நாத், மகேந்திரன், பாபு ஆகிய மூன்று பேரும் நண்பா்கள். இவா்கள் புதன்கிழமை தமிழக எல்லைப் பகுதியான கலுகொண்டப்பள்ளி பகுதியில் கா்நாடக மதுபானங்களை வாங்கி அப்பகுதியில் அமா்ந்து குடித்துள்ளனா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பீா்பாட்டில், கல்லால் தாக்கி பாபு கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த மத்திகிரி போலீஸாா் தலைமறைவான மகேந்திரன், பிரேம்நாத்தை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT