கிருஷ்ணகிரி

செயற்கை மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

DIN

ஒசூரில் எம்.சாண்ட் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, பத்தலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளை சோதனை செய்தாா். அதில் அனுமதியின்றி 7 யூனிட் எம்.சாண்ட் மணல் இருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக 2 லாரிகளை பறிமுதல் செய்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT