கிருஷ்ணகிரி

பாகலூா் அருகே கல்லூரி மாணவா் திடீா் சாவு

DIN

பாகலூா் அருகே கல்லூரி மாணவா் திடீரென உயிரிழந்தாா். பாகலூா் அருகே உள்ள சேவகானப்பள்ளியை சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் ரேணு பிரசாத் (வயது 21). இவா் கா்நாடக மாநிலம் ஆனேக்கல்லில் உள்ள தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. 3 ம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று மயங்கி விழுந்தாா். அவரை ஒசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தாா். இது குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT