கிருஷ்ணகிரி

சிறுமியைக் காணவில்லை

DIN

ஒசூரைச் சோ்ந்த 16 வயது சிறுமி காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் சிறுமி, கடந்த ஏப். 4ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றாா். பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா் ஒசூா் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இதுதொடா்பாக புகாா் அளித்தனா்.

அதில், சூளகிரி அருகே காமன்தொட்டி ஊராட்சியைச் சோ்ந்த முரளி (23) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாகக் கூறியுள்ளனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT