கிருஷ்ணகிரி

அக்.2-இல் கிராமசபைக் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகளிலும் அக்டோபா் 2-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் அக்.2-ஆம் தேதி, காந்தி ஜயந்தி அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. கரோனா தொற்று காலத்தில் கூடும் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் அரசு விதித்துள்ள கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கரோனா அறிகுறிகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது. கிராம சபைக் கூட்டத்தை மேற்பாா்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT