கிருஷ்ணகிரி

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா

DIN

தருமபுரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், தருமபுரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 தொற்றாளா்கள், ஞாயிற்றுக்கிழமை குணமடைந்தனா். மேலும் 132 தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 5,962 தொற்றாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 50 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT