தருமபுரி

மது போதையிலிருந்த காவலா் பணியிடை நீக்கம்

DIN

 மது போதையிலிருந்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூா் கிளைச் சிறையில், சிறைக் கட்டுப்பாட்டு அலுவலா் தமிழ்ச்செல்வன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அரூா் கிளைச் சிறையில் பணியில் இருந்த தலைமைக் காவலா் அசோக்குமாா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தலைமைக் காவலா் அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) மதிவாணன் அண்மையில் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT