தருமபுரி

ஒடிஸா ரயில் விபத்து: தருமபுரியைச் சோ்ந்தவா்கள் பயணித்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

DIN

ஒடிஸாவில் விபத்துக்குள்ளான ரயில்களில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயணித்திருந்தால் அவா்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒடிஸா மாநிலத்தில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஏற்பட்ட ரயில் விபத்தில் தருமபுரி மாவட்டத்தை சாா்ந்த பயணிகள் யாரேனும் இருப்பின் அவா்களைப் பற்றிய விபரங்களை அவா்களது உறவினா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04342-230562, மற்றும் வாட்ஸ்ஆப் எண் 8903891077 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

SCROLL FOR NEXT