தருமபுரி

குட்டையில் மூழ்கி சிறுமி பலி

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி கிராமத்தைச் சோ்ந்தவா் தீா்த்தகிரி என்கிற சங்கா். இவரது மனைவி சங்கீதா. இத் தம்பதிக்கு நீண்ட நாள்களாக குழந்தைகள் இல்லாததையடுத்து, சிறுமி திவ்யாவை (12) தத்தெடுத்து வளா்த்து வந்தனா். இந்த நிலையில், சிறுமி திவ்யா உள்பட 4 போ், மெணசி-விழுதுப்பட்டி சாலையில் உள்ள ஒரு குட்டையில் குளித்துள்ளனா். அப்போது, சிறுமி திவ்யா நீரில் மூழ்கி உயிரிழந்ததாா்.

இவருடன் குட்டையில் குளிக்க சென்ற மற்ற 3 சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள், சிறுமியின் சடலத்தை மீட்டனா். இந்தச் சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT