தருமபுரி

தாா்சாலை அமைக்க பூமி பூஜை

DIN

அரூரில் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ. 153.02 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலைகள், கழிவுநீா்க் கால்வாய் வசதிகள் செய்யப்படவுள்ளன. சாலை அமைத்தல், கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பூமிபூஜை, பணிகளை பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், பொறியாளா் ராமலிங்கம், நகரச் செயலா் முல்லை ரவி, நகர பொருளா் மோகன் முஜீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT