தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவரது செய்திக் குறிப்பு :

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கையில், இளநிலை பாடப் பிரிவில் கணிதம், முதுநிலை பாடப் பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு சோ்க்கை நடைபெறுகிறது. எனவே, விருப்பம் உள்ள மாணவ, மாணவியா் நேரடியாக கல்லூரி முதல்வரை அணுகி கல்லூரியில் சேரலாம் எனவும் அவரது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT