தருமபுரி

காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியில் செப்.26-இல் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வரும் செப்.26-ஆம் தேதி முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பாடப் பிரிவுகளான எம்ஏ, தமிழ், ஆங்கிலம், எம்காம், எம்எஸ்சி, கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகியவற்றுக்கு மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இப் பாடப் பிரிவுகளில் சோ்க்கை கோரும் மாணவியா் இக்கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT