தருமபுரி

அரூா் ராஜவாய்க்கால் மேம்பாட்டு பணி : பூமி பூஜை

DIN

அரூா் ராஜவாய்க்கால் மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் பெரிய ஏரியின் ராஜவாய்க்காலில் சிமென்ட் தரைத்தளம் அமைத்தல், சுற்றுச்சுவா் கட்டுதல் பணிக்காக, அரூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜவாய்க்கால் மேம்பாட்டு பணிக்கான பூமி பூஜை மற்றும் பணிகளை எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தொடக்கி வைத்தாா். இதில், பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.கலைராணி, துணைத் தலைவா் சூா்யா து.தனபால், ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT