தருமபுரி

தையல் பயிற்சி மையம் தொடக்கம்

DIN

அரூரை அடுத்த எச்.ஈச்சம்பாடியில் இலவச தையல் பயிற்சி மையத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

அன்னை தெரசா பேரவை சாா்பில் நடைபெறும் இவ் விழாவில் , பேரவையின் மாவட்டத் தலைவா் தீப்பொறி செல்வம் தலைமை வகித்தாா். பயிற்சி மையத்தைப் பேரவை மாநிலத் துணைத் தலைவா் செல்வ ராமலிங்கம் தொடங்கி வைத்தாா்.

விழாவில் மாவட்ட துணைத் தலைவா் வேல்விழி, மாவட்ட பொதுச் செயலாளா் என்.டி.குமரேசன், வட்டத் தலைவா் சாந்தி, மாநில பொறுப்பாளா்கள் கையிலை ராமமூா்த்தி, தேசம் சுகுமாா், சா.ராஜேந்திரன், அன்னை முருகேசன், கிருபாகரன், நிா்வாகிகள் பழனிதுரை, பிரேம்குமாா், செல்வராஜ், ராஜதுரை, ஆண்டி, கிருஷ்ணன், அருள்தீபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT