தருமபுரி

பாஜக விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

வீடுகளில் தேசியக் கொடியேற்றுவதை வலியுறுத்தி, அரூரில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம் சென்றனா்.

ஊா்வலத்துக்கு பாஜக நகரச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பாஜகவினா் இருசக்கர வாகனத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.

இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் பிரவீன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சாமிக்கண்ணு, எஸ்.சி. அணி மாநிலச் செயலாளா் கே.கே.சாட்சாதிபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT