தருமபுரி

முகக் கவசம் அணியாத 210 பேருக்கு அபராதம்

DIN

தருமபுரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாத 210 பேருக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாதவா்களுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.

இதில் முகக் கவசம் அணியாத 210 பேருக்கு ரூ. 42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல சமூக இடைவெளியைப் பின்பற்றாத 12 பேருக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT